வார்த்தைகளற்ற
சூனியத்தின் நீட்சியில்
பிரக்ஞையற்று
மௌனத்தின் மீதேறிய
பயணத்தில்
பார்வைகளின்
விளிம்புகளை விட்டு
விலகிச் செல்லும்
ஊர்திகளாய்ப் போன
உள் மனதின்
ஊணர்வுகளோடு
ஒரு பொழுதேனும்
சண்டையிடத் திராணியற்று
திணறிக்கொண்டிருக்கிறேன்
நான்...!
மதியம் ஞாயிறு, அக்டோபர் 28, 2007
மீண்டும்
Posted by
நாமக்கல் சிபி
at
7
comments
Labels: கொலைவெறி
Subscribe to:
Posts (Atom)