முதல்கொலை
நீ யார் எங்குள்ளாய்
நான் யார் நான்
எங்குள்ளேன்
நாம் இரண்டுபேரும்
எங்கே உள்ளோம்
எதுவும் தெரியாது
குழித்தட்டான் பிடித்த
குட்டி வயசில் இருந்து
நாள் போனது தெரியாமல்
கடலை போட
கடற்கரைச் சாலையில்
குடைபிடித்து நடந்தது
வரை
எழுத ஆயிரம் இருக்கிறது
தற்கொலை செய்துகொள்ளும்
மனதைரியம் உங்களுக்கும்
இருக்கிறது
ரெடி ஸ்டார்ட்
அட்டாக்தான் பாக்கி
Labels: கொலைவெறி
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
சூப்பர் அறிமுகம் மகி!
என்னங்க இது ஆரம்பத்துலயே பாலபாரதி பசத்தை போட்டு ஆரம்பிச்சிச்சீங்க!
எழுத ஆயிரம் இருக்கிறது
என்னது ஆயிரமா???
:((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
Post a Comment