என்றைக்காவது ஒருநாள்
இன்று போலவே
என்னுடையதும் தொலைந்து
போயிருக்கும்
ஜட்டிகளின் வழியே காணக்
கிடைக்கும்,
கனவுலகம் ஒன்று
ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
ஆப்பிள்
இலைகளையாவது
வைத்திருந்தது
இந்த சாத்தானின் சதிவலை
புரியாமல் ஜட்டி போடுவதும் குட்டி
தேடுவதும் வாழ்கை என்று
அலையும் சிலரை
முட்டிக்கு முட்டி தட்டினால் என்ன?
-மகேந்திரன்.பெ
ஜட்டிக் கவுஜைகள்-1
Posted by Unknown at 2 comments
Subscribe to:
Posts (Atom)