Feliz cumpleaños querido Kappi Paya


Feliz cumpleaños a mi Kappi!
Como las palabras deben
ser nuestro medio,
un poema, Quizás,
bien pueden mis deseos del
cumpleaños enviar,
Poemas que son retratos
internos hacia fuera en préstamo.
Con todo sería un paisaje
en las montañas, Sol brillante
que estropea un cielo vacío,
Caras inmensas de la
roca que contestan a
todas las preguntas,
Resolución de toda en qué
en vez de porqué.
Usted envío una esperanza
de la felicidad
Cercado con las
rosas que se erizan en
el viento, Hacer el deber
doble para su amante Como
centinelas contra los trucos
de la mente, Con todo
engañando bien el amor
que hace
clase de la vida.




என் ஞாபகப் பெருவெளியில்


குட்டையாய் இருந்த

சில குடைக்காளான்கள்

அடியில்

அட்டை போல் ஒட்டிக் கொண்டு

அதன் குருதி உறிஞ்சும் கோரப்

பற்களில் வடியும் ரத்த

நாளங்களின்

வன்ம வெடிப்பில்

காத்திருத்தலின்

கடைசி வினாடிகளை

புழுநெளியும் பச்சை

புல் வெளிகளின்

உள்ளே எனக்கானது எனச்

சொல்லும் ஏதாவது ஒரு

விஷமக் கணங்களை

அசைபோட்டபடி எல்லா

இரவுகளுக்கு உள்ளேயும்

ஒளிந்துகொண்டு

வன்மப்

பிரச்சாரம் செய்யும்

உனக்காகவும் இருக்கிறது

என் ஞாபகப் பெருவெளியில்

ஒரு சிறு இடம்.

கொலைவெறிக் காதல்


விரல் இடுக்குகளில்

ஒட்டியிருக்கும்

சிறு பருக்கைகளை

நாவால் நக்கியபடியே

காலாட்டிக்கொண்டு

தூங்குகிறது

ஒரு பெட்டை நாய்

இதழ்கள் ஓரம் கொடூரம்

சுமந்தபடி

பூணை ஒன்றின் திடீர்

வருகை உறக்கம் கலைக்க

மெல்ல எழுந்து சோம்பல்

முறிக்கிறது கால

இடைவெளிகள்

விளக்கணைத்ததும் வரும்

விட்டில் பூச்சிகளின்

விருப்பமான எண்ணெய்
தடவிய காகிதம் போல

உனக்கும் எனக்கும்

இன்னும் இருகிறது எதோ

பந்தம்

உன் நினைவுச் சுமைகளில்

என் காலடித்

தடம் பற்றி என்னை

துரத்துகிறது உன்

கொலைவெறிக்

காதல்

சந்திப்பு ஓவியப் போட்டிக்கு


முடிவற்ற
இப் பிரபஞ்சத்தின் ஒரே
முற்றுப் புள்ளி
பின் நவீனத்துவ
ஜல்லிகளுக்கும்
முன் நவீனத்துவ
கில்லிகளுக்கும்
இடையே
முடிவற்று நீள்கிறது
முன்னிருக்கும்
நிழல்
மண்டை
காயவைக்கும்
வெயில் மழையில்
விரைந்து வெளிப்படுகிறது
பறவையின் சிறகடிப்பு
எல்லாவற்றுக்கும்
மவுன சாட்சியாய்
ஒரே ஒரு சூரியன்

எல்லோரும் நிறுத்திய பிறகு


என் கவிதை வரிகளை

படித்து எச்சம் என்ற

சொல்லுக்கும்

மிச்சம் வைக்காமல்

எனை நிறுத்தச் சொல்லும்

சிங்கை கவுஜருக்கு..

என்ன எழுதினோம்

என்ன எழுதுகிறோம்

என்பதே தெரியாமல்

இருந்தால் தான் முற்று

புள்ளியற்ற முதல் கவுஜை

என வாய்க்கு வந்ததை எல்லாம்

வா.....ஆஆஆஅ

போ.....ஓஓஓஓஒ

என வரிக்கு

வரி நீட்டியும்

குட்டை பாவாடை

பொண்ணை

பார்த்து

மதுபோதை

தலைக்கேறியதையும்

குனிந்து குப்பை கூட்டியதால்

மனசு குப்பையானதாக

கவுஜை புணையும்

மகாகவுஜர்களையும்

அவர்கள் எழுதும் காவிய

கவுஜைகளையும்,

ஏ தமிழனே உன் ரத்த

பந்த தொப்புள்கொடி

ஈழத்தில் கிடக்கிறது

கேள்வியற்று என்பவனையும்,

அவள் திரும்பிச்

சிரித்தாள்

சரிந்தேன்

திரும்பவும் சிரித்தாள்

என காதல் காவியங்களையும்

அடித்து துவைத்து

காயப்போடும்

வரை

என் கவுஜை நிற்காது

அது எப்போது நிற்கும் என

"காலத்துக்கே' தெரியாதபோது

என்னை கேட்பது

எந்த விதத்தில்

நியாயம்?

எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ?


கவிதை என்ற
பெயரில்
நீ கிறுக்குவதைப்
படித்து படித்து
குறுதி கொப்பளிக்கிறது
என் பேனா.

கிறுக்குத் தனங்களின்
உச்சமாக உன் வார்த்தையின்
எச்சம்
சிலைகளில் படிந்த
காக்கையின் எச்சம்
போல் வீச்சம் அடிக்கிறது.

எப்பொழுது நிறுத்துவாய்
இந்த கிறுக்குத்தனங்களை ?
உன்னை திருத்த என்னால்
முடியாது என்பதால்

உன் கவிஜைகளை படித்து
என் மனநோய் முற்றுவதற்குள்
என்னை தொலைத்துக்
கொள்கிறேன்.
என்றாவது ஒரு நாள்
நீ எழுதுவதை
நிறுத்திவிட்டு
என்னைத் தேடு !

இப்பொழுதுதான் தெரிகிறது
உன்னைப்பார்த்த பலரும்
ஏன் தள்ளி தலைதெறிக்க
ஓடுகிறார்கள் என்ற
உண்மை !

ஆ..ஆ..வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!


பெருநிலத் தச்சன்

செதுக்கிய ஆழி

மிச்சத்தில் ;

அமிழ்ந்த படியே

வெளியேற மறுக்கிறது

என் சுயம்

தேடிய வடுக்கள்,

அறுத்து வீசிய

ரத்த நாளங்கள்

வழியே

குருதிப் புனலென

பீறிட்டு வருகிறது

என்மேலான

உன் கோபம்,

காகித குப்பைகளை

பொறுக்கியபடியே

கடந்து

செல்கிறது

என்னை பின்

தொடர்ந்து

வரும் உன் நிழல்,

உனக்கும் எனக்கும்

இருக்கும்

இடைவெளியை

இன்னும்

அதிகமாக்கியவாறே

எங்கோ சிறகொடிந்து

கிடக்கிறது

நான் உனக்கனுப்பிய

முகவரியில்லா

கடிதம்

லக்கிலுக்கின் டவுசர் மேலும் கிழியாமல் இருக்க


லக்கி லுக்கின் டவுசர் கிழிந்து போவதால் அதை தடுக்கும் விதமாக முன் நவீனம் எழுதவேண்டும் என்ற கட்டளையை ஏற்று கவுஜையும் அதற்கு தகுந்த "பின் நவீன பிச்சரும்"

முன்நவீனம்

பின்நவீனம்

சங்கு சோத்த கொஞ்சம்

பொங்கு, நெருப்பு

இல்லைன்னா

கங்கு, வலிச்சி பாரு பீடி

எந்த பக்கமாவது போடி

நிக்குதுபாரு ரெட்பயரு,

அது கிட்ட போனாக்க

டெட் வயரு,

லக்குக்கு லுக்கு

உன் பேரு லக்கி லுக்கு

டவுசர் போட்டா

கிழியனும்

இல்லேன்னா அம்மனமா

திரியனும்

உனக்கு ஜாலி ஜம்பர்

காருக்கு வெயிட்டான

பம்பர்.

ரெண்டும் இல்லேன்னா

வண்டி ஆயிப்போகும்

பஞ்சர்


வெடிப்பெடுக்கும் தனிமை


ஊறிக்கிடக்கும்

உடல் வெப்பம்

நாள்முழுக்க

போதையேற்றி

தினம் ஒரு பாட்டில்

தைலம் குடிப்பதுபோல்

தலையை வலிக்கிறது.


குருவிகளின்

கூப்பாடு கேட்டு

குயில்களின் சுயம்

விழித்துக்

கொள்கின்றன.

தன் உச்சந்தலை

கூந்தல் முடியை

உலரவைத்த படியே

மிதந்து செல்கிறது

ஒரு சிறு பறவையின்

இறகுச் சத்தம்

காற்றில்

கரைந்திருக்கும்

தனிமை.

எப்படியாவது உன்

இருப்பை

தெரிவித்து விடுகிறது

அபி அப்பாவின் கொலைவெறிக் கவுஜை


தொலைவினில் தெரியும்

தொலைந்ததாய் நினைத்த

நிம்மதி

தேடி அலைந்த படியே தினம்

கூடா பழக்கத்தால் கூடாமல்

போகுமோ?

என்றெண்ணியபடியே

மதுக்கோப்பை மண்ணில் புரள

மனக் கோட்டையின்

கதவுகளை,

நட்புக்குழு உலக்கை கொண்டு

உடைத்து உள்ளே வந்து

நடு மண்டையில்

நச்சென்று குட்டியதால்;

நாடகத்தின் நாயகன்

முகத்தில் திடீரென

பச்சை பல்பு!

என் கால்சராயில் கிடைத்தது

தொலைந்த நிம்மதி.


திட்டம் போட்டு தாக்கியவர்கள் அபி அப்பா& மகேந்திரன்.பெ

அற்புதக் கவுஜை









ஜொள்ளு பாண்டியின் ஜனன தினம்


உச்சமென்னும் நிலைக்கு
பணியும் அடிநிலையொன்றை
ஆளும் நிலவிடமும்,உச்சம்
தன் பிரம்மாண்டத்தில்

திளைத்தஅதன் வாலினைப் பற்றி
துணைக்கழைத்த நம்
இலக்கிய ஆர்வம்
எத்தனையாவது முறையோ
தெறிக்கும்படி ஒன்றுக்கிருந்து

புன்முறுவலோடு ஓடிப்போனான்
நிறமழியும் சொற்களின்
வசீகரம் தவிர்த்துஉள்ளிருந்து
எழுகிறதுநாத அதிர்வாய்..
இறுகத்தொடங்குகிறது

புதிதாய் ஒரு முடிச்சு
புதிரொன்றின் முடிச்சை
கட்டவிழ்க்கும்
கணத்தில்மூங்கில்
மரத்தில் துயில் கொள்ளும்

ஜொள்ளு பாண்டியின் ஜனன தினம்




Q கட்டி வாழ்துவது: பிபாசா பாசு, அசின், பாவ்னா, நயன் தாரா, மற்றும் xxx (அது மட்டும் ரகசியம்)

என்ன கொலைவெறி?


கூடையில் காலையில்

பல்லைத் துலக்கியபடி

காலை வேளை


விழித்துக் கிடக்கும்

புல்வெளிப் பணி

வென்சாமரம் வீசும்

தோழிகளோடு

ஆற்றுக்குப் போக

அவசரப் படும் மனசு.


கிழித்த காயம்

குருட்டு பார்வை

சிந்து ரத்தத் துளிகள்

என்ன்வென்றே பிரியாமல்

எழுதுதித் தள்ளுகிறேன்


கொலைவெறிக் கவுஜர்

ஆகும் எண்ணத்தோடே


தொவச்சி காயவச்சது மகேந்திரன்,பெ



தாவணிப் பொருக்கி


எதிரிகளை

புகை வலித்து

தள பொருக்கியபடியே

ஒருவிடுதலை

புழுக்கள்பட்டு

கிடக்கும்

நானும்பிச்சுவாக்

எச்சமாய் வந்தால்

வானில் நானும்

கண்களுக்குள்

அழைக்கிறேன்

தாவணிபொருக்கியபடியே

தெருவில்வாளைச்

சுழற்றியபடி

விடுதலை

வானில்...
தாக்குதல் நடத்தியது கொலைவெறிக் கவுஜர் JK

ஜிகே கொடுத்த சரக்கு




போடா போடா
புண்ணாக்கு
நீ போகாங்காட்டியும்
ஆமணக்கு !

காத்து கருப்பு, காலையிலே

நீ வந்து நின்னா

கட்டி வச்சு செருப்பு !

மன்னார் குடி மச்சான்,

மத்தியானத்துக்கு வாயேன்,

மாமவேட பொணம் கிடக்குது

மாறடிச்சிக்க போயேன் !

பொண்ணுங்களை பார்கதே

புண்ணாகித்தான் போகாதே,

பொடலங்கா கூட்டுவச்சால்
அவரைக்காயை கேட்காதே !




கட்டி வச்சி அடிச்சவர் நம்ம கோவி. கண்ணன்

முதல்கொலை























நீ யார் எங்குள்ளாய்


நான் யார் நான்


எங்குள்ளேன்


நாம் இரண்டுபேரும்


எங்கே உள்ளோம்


எதுவும் தெரியாது


குழித்தட்டான் பிடித்த


குட்டி வயசில் இருந்து


நாள் போனது தெரியாமல்


கடலை போட


கடற்கரைச் சாலையில்


குடைபிடித்து நடந்தது


வரை


எழுத ஆயிரம் இருக்கிறது


தற்கொலை செய்துகொள்ளும்


மனதைரியம் உங்களுக்கும்


இருக்கிறது


ரெடி ஸ்டார்ட்


அட்டாக்தான் பாக்கி