Feliz cumpleaños querido Kappi Paya
Como las palabras deben
ser nuestro medio,
un poema, Quizás,
bien pueden mis deseos del
cumpleaños enviar,
Poemas que son retratos
internos hacia fuera en préstamo.
Con todo sería un paisaje
en las montañas, Sol brillante
que estropea un cielo vacío,
Caras inmensas de la
roca que contestan a
todas las preguntas,
Resolución de toda en qué
en vez de porqué.
Usted envío una esperanza
de la felicidad
Cercado con las
rosas que se erizan en
el viento, Hacer el deber
doble para su amante Como
centinelas contra los trucos
de la mente, Con todo
engañando bien el amor
que hace
clase de la vida.
Posted by Unknown at 9 comments
என் ஞாபகப் பெருவெளியில்
Posted by Unknown at 1 comments
கொலைவெறிக் காதல்
Posted by Unknown at 12 comments
சந்திப்பு ஓவியப் போட்டிக்கு
முடிவற்ற
இப் பிரபஞ்சத்தின் ஒரே
முற்றுப் புள்ளி
பின் நவீனத்துவ
ஜல்லிகளுக்கும்
முன் நவீனத்துவ
கில்லிகளுக்கும்
இடையே
முடிவற்று நீள்கிறது
முன்னிருக்கும்
நிழல்
மண்டை
காயவைக்கும்
வெயில் மழையில்
விரைந்து வெளிப்படுகிறது
பறவையின் சிறகடிப்பு
எல்லாவற்றுக்கும்
மவுன சாட்சியாய்
ஒரே ஒரு சூரியன்
Posted by Unknown at 9 comments
எல்லோரும் நிறுத்திய பிறகு
Posted by Unknown at 2 comments
எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ?
கவிதை என்ற
பெயரில்
நீ கிறுக்குவதைப்
படித்து படித்து
குறுதி கொப்பளிக்கிறது
என் பேனா.
கிறுக்குத் தனங்களின்
உச்சமாக உன் வார்த்தையின்
எச்சம்
சிலைகளில் படிந்த
காக்கையின் எச்சம்
போல் வீச்சம் அடிக்கிறது.
எப்பொழுது நிறுத்துவாய்
இந்த கிறுக்குத்தனங்களை ?
உன்னை திருத்த என்னால்
முடியாது என்பதால்
உன் கவிஜைகளை படித்து
என் மனநோய் முற்றுவதற்குள்
என்னை தொலைத்துக்
கொள்கிறேன்.
என்றாவது ஒரு நாள்
நீ எழுதுவதை
நிறுத்திவிட்டு
என்னைத் தேடு !
இப்பொழுதுதான் தெரிகிறது
உன்னைப்பார்த்த பலரும்
ஏன் தள்ளி தலைதெறிக்க
ஓடுகிறார்கள் என்ற
உண்மை !
Posted by கோவி.கண்ணன் at 8 comments
Labels: கொலைவெறி
ஆ..ஆ..வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!
Posted by Unknown at 2 comments
லக்கிலுக்கின் டவுசர் மேலும் கிழியாமல் இருக்க
Posted by Unknown at 5 comments
வெடிப்பெடுக்கும் தனிமை
Posted by Unknown at 1 comments
அபி அப்பாவின் கொலைவெறிக் கவுஜை
தொலைந்த நிம்மதி.
Posted by கொலைவெறிக் கவுஜர் at 22 comments
ஜொள்ளு பாண்டியின் ஜனன தினம்
தன் பிரம்மாண்டத்தில்
ஜொள்ளு பாண்டியின் ஜனன தினம்
Posted by குசும்பன் at 6 comments
Labels: கொலைவெறி
என்ன கொலைவெறி?
Posted by கொலைவெறிக் கவுஜர் at 0 comments
Labels: கொலைவெறி
தாவணிப் பொருக்கி
Posted by கொலைவெறிக் கவுஜர் at 3 comments
Labels: கொலைவெறி
ஜிகே கொடுத்த சரக்கு
Posted by கொலைவெறிக் கவுஜர் at 1 comments
Labels: கொலைவெறி
முதல்கொலை
நீ யார் எங்குள்ளாய்
நான் யார் நான்
எங்குள்ளேன்
நாம் இரண்டுபேரும்
எங்கே உள்ளோம்
எதுவும் தெரியாது
குழித்தட்டான் பிடித்த
குட்டி வயசில் இருந்து
நாள் போனது தெரியாமல்
கடலை போட
கடற்கரைச் சாலையில்
குடைபிடித்து நடந்தது
வரை
எழுத ஆயிரம் இருக்கிறது
தற்கொலை செய்துகொள்ளும்
மனதைரியம் உங்களுக்கும்
இருக்கிறது
ரெடி ஸ்டார்ட்
அட்டாக்தான் பாக்கி
Posted by கொலைவெறிக் கவுஜர் at 3 comments
Labels: கொலைவெறி