போடா போடா
புண்ணாக்கு
நீ போகாங்காட்டியும்
ஆமணக்கு !
காத்து கருப்பு, காலையிலே
நீ வந்து நின்னா
கட்டி வச்சு செருப்பு !
மன்னார் குடி மச்சான்,
மத்தியானத்துக்கு வாயேன்,
மாமவேட பொணம் கிடக்குது
மாறடிச்சிக்க போயேன் !
பொண்ணுங்களை பார்கதே
புண்ணாகித்தான் போகாதே,
பொடலங்கா கூட்டுவச்சால்
அவரைக்காயை கேட்காதே !
கட்டி வச்சி அடிச்சவர் நம்ம கோவி. கண்ணன்
1 comments:
Horrible pics.. really I am surprized to see the topics you select. I can read tamil but its difficult for me to type.
Post a Comment