கவிதைகளை கருவேற்றம் செய்கிறேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சிக் கொஞ்சியாய்
என்
கவிதைகளை
கருவேற்றம் செய்கிறேன் 
அவன் அவள் அது
என்ற மூன்றில் 
இருந்தும் மீள
முடியாத ஒரு காலம் இது,
என் கவிதைகளை
ரசிப்பவர்கள் யாரும்
என் முகவரிகளை
தேடுவதில்லை.
காரணம்......
இது கவிதையாய் இல்லாததால்
கூட இருக்கலாம்

#சாவுங்கடா