விட்டில் பூச்சி


வெற்று வானமொன்றை
உற்றுப் பார்த்திருக்கும்
கண்களாய் கவிழ்ந்துகிடக்கும்
குப்பைத் தொட்டியருகில்
குலைக்கத் திராணியற்று
வெற்றுடம்பாய்க் கிடக்கும்
சொறிநாயின் சிந்தனைகள்
என்னவாகவிருக்க
முடியும்
என்று எனக்குள்ளே
கருவியபடி காத்திருத்தலின்
அவசியம் ஏதுமின்றி
பிணியிழந்த சடலமொன்று
கடந்து போன பாதைமீது
வைத்த விழி
வாங்காத வண்ணத்தப்
பூச்சியும், வருகை தராத
அரை டவுசர் மாணவனும்
கும்மியடிக்கக் கிளம்பிவிட
வெற்று வகுப்பரையில்
விட்டத்தை வெறித்துப் பார்த்தே
சிதறிப் போன கண்ணாடித்
துண்டுகளைச் சேகரிக்கும்
விட்டில் பூச்சியொன்று
என் கட்டிலருகே
விளக்கைத் தேடி!

-நாமக்கல் சிபி

4 comments:

said...
This comment has been removed by the author.
said...

நீங்க இதுல என்னதான் சொல்ல வறீங்க....தயவு பண்ணி இந்த அடியேனுக்கு புரிய வைங்க...
ஸ்ஸ்ஸ்...இப்பவே கண்ண கட்டுதே......

said...

enna kavithainga ithu... enna karpanai, enna gavanippu ada ada... kalakkunga... naadu pora pokkai nenacha... onnum mudiyala saami...

said...

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.