தங்கமணி சிறப்புக் கவிதை !

காஃபிக்கு எப்படி தே(ன்)நீர் சுவை அளிக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ?

கைப்பக்குவம் தான் சொல்லுவார்கள், உன் 'கால்' பக்குவம்
எனக்கு மட்டும் தான் தெரியும். ஆமாம்,
நீ செல்போனில் அழைத்தால் செல்போனே அதிருது...வைப்ரேசன் !

என்னிடம் உனக்கு இருப்பது தோழமையா ? அன்பா ?
வாங்கும் குட்டுகளில் என்றும் தலைக் குழப்பம் தான்,
அப்பளக் குழவிக்கு விடை தெரிந்திருக்கலாம் !

நான் சொல்வதை நீ காது கொடுத்து கேட்பது
மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ
உன்னிடம் இருக்கும் செல்போன் மறுக்காது !

இவ்வளவு புகழ்ச்சியையும் வெறும் புகழ்ச்சியா ?
வியப்படைய ஒன்றும் இல்லையென்றாலும்,
அவதூறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது, எதற்கும்

புடைப்படையும் முன் முன்னச்செரிக்கையாக சொல்லிவிடுகிறேன்
ஏப்ரல் 1 க்கு இதற்கும் மேல் பொய் கூற மூடியா ?

13 comments:

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

இந்த கொலைவெறிக்கு பதிலாக எங்களை ஏறி நாலு மிதி மிதிசிருக்கலாம்.

said...

//இவ்வளவு புகழ்ச்சியையும் வெறும் புகழ்ச்சியா ?
வியப்படைய ஒன்றும் இல்லையென்றாலும்,
அவதூறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது//

இதைதான் வஞ்சப்புகழ்ச்சி என்பர். குறுஞ்சிரிப்பில் ஆரம்பித்து விலா​நோகும் சிரிப்பாய் விரியும் கவிதை! வாழ்த்துக்கள்!

said...

//
நான் சொல்வதை நீ காது கொடுத்து கேட்பது
மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ
உன்னிடம் இருக்கும் செல்போன் மறுக்காது !//

அழகு வரிகள்....

said...

nice blog

visit my blog

tamil web library

said...

அருமை